மருத்துவமனை

புக்கிட் தீமா விரைவுச்சாலையில் மே 20ஆம் தேதி நடந்த விபத்தைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிளோட்டிகள் இருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
கேகே மகளிர், சிறார் மருத்துவமனை, ‘கேகேஎச் லிபிட் சென்டர்’ எனும் புதிய மருந்தகத்தைத் தொடங்கியுள்ளது.
பெட்டாலிங் ஜெயா: சிங்கப்பூரின் கொவிட்-19 நிலைமையை மலேசியாவின் சுகாதார அமைச்சு அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக மலேசிய சுகாதார அமைச்சர் டாக்டர் ஸுல்கிஃப்லி அகமது தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரின் வடக்கு வட்டாரக் குடியிருப்பாளர்களுக்குச் சேவையாற்ற ‘உட்லண்ட்ஸ் ஹெல்த்’ என்னும் புதிய சமூக மருத்துவமனையில் புதிய வார்டுகள் திறக்கப்பட்டு உள்ளன.
கோழிக்கோடு: தவறான அறுவை சிகிச்சை மேற்கொண்டதாக கிளம்பிய புகாரால் இந்தியாவின் கேரள மாநிலம், கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.